Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 4:3 in Tamil

Home Bible Revelation Revelation 4 Revelation 4:3

வெளிப்படுத்தின விசேஷம் 4:3
வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.

Tamil Indian Revised Version
வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது.

Tamil Easy Reading Version
அவர் பார்ப்பதற்கு வைரக்கல்லும், பதுமராகக் கல்லும்போல இருந்தார். அந்த சிம்மாசனத்தைச் சுற்றி மரகதம் போன்ற ஒரு வானவில் இருந்தது.

Thiru Viviliam
அவரது தோற்றம் படிகக்கல் போலும் மாணிக்கம்போலும் இருந்தது. மரகதம் போன்ற வானவில் அந்த அரியணையைச் சூழ்ந்திருந்தது.

Revelation 4:2Revelation 4Revelation 4:4

King James Version (KJV)
And he that sat was to look upon like a jasper and a sardine stone: and there was a rainbow round about the throne, in sight like unto an emerald.

American Standard Version (ASV)
and he that sat `was’ to look upon like a jasper stone and a sardius: and `there was’ a rainbow round about the throne, like an emerald to look upon.

Bible in Basic English (BBE)
And to my eyes he was like a jasper and a sardius stone: and there was an arch of light round the high seat, like an emerald.

Darby English Bible (DBY)
and he [that was] sitting like in appearance to a stone [of] jasper and a sardius, and a rainbow round the throne like in appearance to an emerald.

World English Bible (WEB)
that looked like a jasper stone and a sardius. There was a rainbow around the throne, like an emerald to look at.

Young’s Literal Translation (YLT)
and He who is sitting was in sight like a stone, jasper and sardine: and a rainbow was round the throne in sight like an emerald.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 4:3
வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.
And he that sat was to look upon like a jasper and a sardine stone: and there was a rainbow round about the throne, in sight like unto an emerald.

καὶkaikay
hooh
καθήμενοςkathēmenoska-THAY-may-nose
ἦνēnane
ὅμοιοςhomoiosOH-moo-ose
ὁράσειhoraseioh-RA-see
λίθῳlithōLEE-thoh
ἰάσπιδιiaspidiee-AH-spee-thee
καὶkaikay
σαρδίνῳ·sardinōsahr-THEE-noh
καὶkaikay
ἶριςirisEE-rees
κυκλόθενkyklothenkyoo-KLOH-thane
τοῦtoutoo
θρόνουthronouTHROH-noo
ὅμοιοςhomoiosOH-moo-ose
ὁράσειhoraseioh-RA-see
σμαραγδίνῳsmaragdinōsma-ra-GTHEE-noh

Cross Reference

எசேக்கியேல் 1:28
மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:11
அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

எசேக்கியேல் 28:13
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 10:1
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.

ஆதியாகமம் 9:13
நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:19
நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,

யாத்திராகமம் 28:18
இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,

யாத்திராகமம் 39:11
இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,

ஏசாயா 54:9
இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.

யாத்திராகமம் 24:10
இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது.

எசேக்கியேல் 1:26
அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.


Tags வீற்றிருந்தவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார் அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று
Revelation 4:3 in Tamil Concordance Revelation 4:3 in Tamil Interlinear Revelation 4:3 in Tamil Image