Context verses John 20:19
John 20:1

வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.

μιᾷ, τῶν, σαββάτων, εἰς, τὸ, καὶ, τὸν
John 20:2

உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

οὖν, καὶ, καὶ, τὸν, ὁ, Ἰησοῦς, καὶ, λέγει, αὐτοῖς, τὸν, καὶ
John 20:3

அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.

οὖν, ὁ, καὶ, ὁ, καὶ, εἰς, τὸ
John 20:4

பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,

οἱ, καὶ, ὁ, καὶ, ἦλθεν, εἰς, τὸ
John 20:5

அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.

καὶ
John 20:6

சீமோன் பேதுரு அவனுக்குப்பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,

οὖν, καὶ, εἰς, τὸ, καὶ
John 20:7

சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.

καὶ, τὸ, τῶν, εἰς
John 20:8

முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.

οὖν, καὶ, ὁ, ὁ, εἰς, τὸ, καὶ, καὶ
John 20:10

பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

οὖν, οἱ
John 20:11

மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

τὸ, οὖν, εἰς, τὸ
John 20:12

இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

καὶ, τῇ, καὶ, ὅπου, τὸ
John 20:13

அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

καὶ, λέγει, αὐτοῖς, τὸν, καὶ
John 20:14

இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

καὶ, εἰς, καὶ, τὸν, καὶ, ὁ, Ἰησοῦς
John 20:15

இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

λέγει, ὁ, Ἰησοῦς, ὁ, λέγει
John 20:16

இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து; ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

λέγει, Ἰησοῦς, λέγει
John 20:17

இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

λέγει, ὁ, Ἰησοῦς, τὸν, καὶ, αὐτοῖς, τὸν, καὶ, καὶ, καὶ
John 20:18

மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

τὸν, καὶ
John 20:20

அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

καὶ, αὐτοῖς, καὶ, οὖν, οἱ, μαθηταὶ, τὸν
John 20:21

இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,

οὖν, αὐτοῖς, ὁ, Ἰησοῦς, Εἰρήνη, ὁ
John 20:22

அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;

καὶ, καὶ, λέγει, αὐτοῖς
John 20:23

எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

αὐτοῖς
John 20:24

இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.

τῶν, ὁ, ἦλθεν, ὁ, Ἰησοῦς
John 20:25

மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன் அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.

οὖν, οἱ, τὸν, ὁ, αὐτοῖς, τὸν, τῶν, καὶ, τὸν, εἰς, τὸν, τῶν, καὶ, εἰς
John 20:26

மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

ἦσαν, οἱ, μαθηταὶ, καὶ, ὁ, Ἰησοῦς, τῶν, θυρῶν, κεκλεισμένων, καὶ, ἔστη, εἰς, τὸ, μέσον, καὶ, Εἰρήνη, ὑμῖν
John 20:27

பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.

λέγει, τὸν, καὶ, καὶ, καὶ, εἰς, καὶ
John 20:28

தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

καὶ, καὶ, ὁ, καὶ, ὁ
John 20:29

அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

λέγει, ὁ, Ἰησοῦς, οἱ, καὶ
John 20:30

இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.

οὖν, καὶ, ὁ, Ἰησοῦς, τῶν
John 20:31

இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

ὁ, Ἰησοῦς, ὁ, ὁ, καὶ

ΟὔσηςousēsOO-sase
Then
οὖνounoon
the
ὀψίαςopsiasoh-PSEE-as
same
τῇtay
the
day
ἡμέρᾳhēmeraay-MAY-ra
at
ἐκείνῃekeinēake-EE-nay
evening,
τῇtay
being
μιᾷmiamee-AH
the
τῶνtōntone
first
day
of
σαββάτωνsabbatōnsahv-VA-tone
the
καὶkaikay
week,
τῶνtōntone
when
θυρῶνthyrōnthyoo-RONE
the
κεκλεισμένωνkekleismenōnkay-klee-SMAY-none
doors
were
ὅπουhopouOH-poo
shut
ἦσανēsanA-sahn
where
οἱhoioo

μαθηταὶmathētaima-thay-TAY
disciples
συνηγμένοιsynēgmenoisyoon-age-MAY-noo
were
διὰdiathee-AH
assembled
τὸνtontone
for
fear
φόβονphobonFOH-vone
of
τῶνtōntone
the
Ἰουδαίωνioudaiōnee-oo-THAY-one
Jews,
ἦλθενēlthenALE-thane
came
hooh
Jesus
Ἰησοῦςiēsousee-ay-SOOS
and
καὶkaikay
stood
ἔστηestēA-stay
in
εἰςeisees
the
τὸtotoh
midst,
μέσονmesonMAY-sone
and
καὶkaikay
saith
unto
λέγειlegeiLAY-gee
them,
αὐτοῖςautoisaf-TOOS
Peace
be
unto
Εἰρήνηeirēnēee-RAY-nay
you.

ὑμῖνhyminyoo-MEEN