Context verses Jeremiah 12:16
Jeremiah 12:1

கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

יְהוָ֔ה
Jeremiah 12:4

எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.

אֶת
Jeremiah 12:5

நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?

אֶת, אֶת
Jeremiah 12:7

நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

אֶת, אֶת, אֶת
Jeremiah 12:10

அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.

אֶת, אֶת
Jeremiah 12:14

இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.

אֶת, אֶת
Jeremiah 12:17

கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
And
pass,
to
come
shall
it
וְהָיָ֡הwĕhāyâveh-ha-YA
if
אִםʾimeem
they
will
diligently
לָמֹ֣דlāmōdla-MODE
learn
יִלְמְדוּ֩yilmĕdûyeel-meh-DOO

אֶתʾetet
the
ways
דַּֽרְכֵ֨יdarkêdahr-HAY
of
my
people,
עַמִּ֜יʿammîah-MEE
swear
to
לְהִשָּׁבֵ֤עַlĕhiššābēaʿleh-hee-sha-VAY-ah
by
my
name,
בִּשְׁמִי֙bišmiybeesh-MEE
liveth;
Lord
חַיḥayhai
The
יְהוָ֔הyĕhwâyeh-VA
as
כַּאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
they
taught
לִמְּדוּ֙limmĕdûlee-meh-DOO

אֶתʾetet
people
my
עַמִּ֔יʿammîah-MEE
to
swear
לְהִשָּׁבֵ֖עַlĕhiššābēaʿleh-hee-sha-VAY-ah
by
Baal;
בַּבָּ֑עַלbabbāʿalba-BA-al
built
be
they
shall
then
וְנִבְנ֖וּwĕnibnûveh-neev-NOO
in
the
midst
בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE
of
my
people.
עַמִּֽי׃ʿammîah-MEE