Context verses Ezekiel 5:8
Ezekiel 5:5

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், புறஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י
Ezekiel 5:7

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே,

אֲדֹנָ֣י
Ezekiel 5:10

ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

לָכֵ֗ן
Ezekiel 5:11

ஆதலால், சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகப்பண்ணுவேன், நான் இரங்கமாட்டேன், இதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֲדֹנָ֣י
am
לָכֵ֗ןlākēnla-HANE
Therefore
כֹּ֤הkoh
thus
אָמַר֙ʾāmarah-MAHR
saith
the
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
Lord
יְהוִ֔הyĕhwiyeh-VEE
God;
הִנְנִ֥יhinnîheen-NEE
Behold,
against
עָלַ֖יִךְʿālayikah-LA-yeek
even
גַּםgamɡahm
I,
I,
אָ֑נִיʾānîAH-nee
execute
will
and
thee,
וְעָשִׂ֧יתִיwĕʿāśîtîveh-ah-SEE-tee
in
בְתוֹכֵ֛ךְbĕtôkēkveh-toh-HAKE
the
midst
judgments
מִשְׁפָּטִ֖יםmišpāṭîmmeesh-pa-TEEM
sight
the
in
thee
of
לְעֵינֵ֥יlĕʿênêleh-ay-NAY
of
the
nations.
הַגּוֹיִֽם׃haggôyimha-ɡoh-YEEM