Full Screen தமிழ் ?
 

2 Kings 8:5

2 இராஜாக்கள் 8:5 En Bible 2 Kings 2 Kings 8

2 இராஜாக்கள் 8:5
செத்துப் போனவனை உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது, இதோ, அவன் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய அந்த ஸ்திரீ வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த ஸ்திரீ; எலிசா உயிர்ப்பித்த இவளுடைய குமாரன் இவன் தான் என்றான்.


2 இராஜாக்கள் 8:5 in English

seththup Ponavanai Uyirppiththaar Enpathai Avan Raajaavukku Arivikkirapothu, Itho, Avan Uyirppiththa Pillaiyin Thaayaakiya Antha Sthiree Vanthu, Than Veettukkaakavum Than Vayalukkaakavum Raajaavinidaththil Muraiyittal; Appoluthu Kaeyaasi: Raajaavaakiya En Aanndavanae, Ivalthaan Antha Sthiree; Elisaa Uyirppiththa Ivalutaiya Kumaaran Ivan Thaan Entan.


Tags செத்துப் போனவனை உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது இதோ அவன் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய அந்த ஸ்திரீ வந்து தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டாள் அப்பொழுது கேயாசி ராஜாவாகிய என் ஆண்டவனே இவள்தான் அந்த ஸ்திரீ எலிசா உயிர்ப்பித்த இவளுடைய குமாரன் இவன் தான் என்றான்
2 Kings 8:5 Concordance 2 Kings 8:5 Interlinear 2 Kings 8:5 Image

Read Full Chapter : 2 Kings 8