Context verses Daniel 9:10
Daniel 9:1

கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,

אֲשֶׁ֣ר
Daniel 9:7

ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.

אֲשֶׁ֣ר
Daniel 9:12

எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.

אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
Daniel 9:13

மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நான் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை.

יְהוָ֣ה
Daniel 9:14

ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.

יְהוָ֣ה, אֲשֶׁ֣ר
Daniel 9:20

இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.

יְהוָ֣ה
Neither
וְלֹ֣אwĕlōʾveh-LOH
have
we
obeyed
שָׁמַ֔עְנוּšāmaʿnûsha-MA-noo
the
voice
בְּק֖וֹלbĕqôlbeh-KOLE
Lord
the
of
יְהוָ֣הyĕhwâyeh-VA
our
God,
אֱלֹהֵ֑ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
to
walk
לָלֶ֤כֶתlāleketla-LEH-het
laws,
his
in
בְּתֽוֹרֹתָיו֙bĕtôrōtāywbeh-TOH-roh-tav
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
set
נָתַ֣ןnātanna-TAHN
before
לְפָנֵ֔ינוּlĕpānênûleh-fa-NAY-noo
by
us
בְּיַ֖דbĕyadbeh-YAHD
his
servants
עֲבָדָ֥יוʿăbādāywuh-va-DAV
the
prophets.
הַנְּבִיאִֽים׃hannĕbîʾîmha-neh-vee-EEM