Context verses Daniel 8:16
Daniel 8:4

அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன்; ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக் கூடாதிருந்தது; அதின் கைக்குத் தப்புவிப்பாருமில்லை; அது தன் இஷ்டப்படியே செய்து வல்லமைகொண்டது.

אֶת
Daniel 8:7

அது ஆட்டுக்கடாவின் கிட்டச் சேரக்கண்டேன்; அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது, அதின்முன் நிற்க ஆட்டுக்கடாவுக்குப் பலமில்மையால், வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது, அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை.

אֶת, אֶת
Daniel 8:15

தானியேலாகிய நான் இந்தத் தரிசனத்தைக்கண்டு, அதின் பொருளை அறிய வகைதேடுகையில், இதோ, மனுஷசாயலான ஒருவன் எனக்கு எதிரே நின்றான்.

אֶת
Daniel 8:27

தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.

אֶת
And
I
heard
וָאֶשְׁמַ֥עwāʾešmaʿva-esh-MA
a
man's
קוֹלqôlkole
voice
אָדָ֖םʾādāmah-DAHM
between
בֵּ֣יןbênbane
the
banks
of
Ulai,
אוּלָ֑יʾûlāyoo-LAI
which
called,
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
and
said,
וַיֹּאמַ֔רwayyōʾmarva-yoh-MAHR
Gabriel,
גַּבְרִיאֵ֕לgabrîʾēlɡahv-ree-ALE
make
this
הָבֵ֥ןhābēnha-VANE
man
to
understand
לְהַלָּ֖זlĕhallāzleh-ha-LAHZ

אֶתʾetet
the
vision.
הַמַּרְאֶֽה׃hammarʾeha-mahr-EH