சங்கீதம் 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.
Tamil Indian Revised Version
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன்.
Tamil Easy Reading Version
நான் மரித்தவன் போலானேன்! மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று. நான் அஞ்சிக் கலங்கினேன்.
Thiru Viviliam
⁽சாவின் கயிறுகள்␢ என்னைப் பிணித்துக் கொண்டன;␢ பாதாளத்தின் துன்பங்கள்␢ என்னைப் பற்றிக் கொண்டன;␢ துன்பமும் துயரமும்␢ என்னை ஆட்கொண்டன.⁾
King James Version (KJV)
The sorrows of death compassed me, and the pains of hell gat hold upon me: I found trouble and sorrow.
American Standard Version (ASV)
The cords of death compassed me, And the pains of Sheol gat hold upon me: I found trouble and sorrow.
Bible in Basic English (BBE)
The nets of death were round me, and the pains of the underworld had me in their grip; I was full of trouble and sorrow.
Darby English Bible (DBY)
The bands of death encompassed me, and the anguish of Sheol took hold of me; I found trouble and sorrow:
World English Bible (WEB)
The cords of death surrounded me, The pains of Sheol got a hold of me. I found trouble and sorrow.
Young’s Literal Translation (YLT)
Compassed me have cords of death, And straits of Sheol have found me, Distress and sorrow I find.
சங்கீதம் Psalm 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.
The sorrows of death compassed me, and the pains of hell gat hold upon me: I found trouble and sorrow.
| אֲפָפ֤וּנִי׀ | ʾăpāpûnî | uh-fa-FOO-nee | |
| חֶבְלֵי | ḥeblê | hev-LAY | |
| מָ֗וֶת | māwet | MA-vet | |
| וּמְצָרֵ֣י | ûmĕṣārê | oo-meh-tsa-RAY | |
| שְׁא֣וֹל | šĕʾôl | sheh-OLE | |
| מְצָא֑וּנִי | mĕṣāʾûnî | meh-tsa-OO-nee | |
| צָרָ֖ה | ṣārâ | tsa-RA | |
| וְיָג֣וֹן | wĕyāgôn | veh-ya-ɡONE | |
| אֶמְצָֽא׃ | ʾemṣāʾ | em-TSA |
Cross Reference
சங்கீதம் 38:6
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
சங்கீதம் 18:4
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
சங்கீதம் 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
சங்கீதம் 88:6
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
ஏசாயா 53:3
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
யோனா 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
மாற்கு 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
லுூக்கா 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
எபிரெயர் 5:7
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
Tags மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்
Psalm 116:3 in Tamil Concordance Psalm 116:3 in Tamil Interlinear Psalm 116:3 in Tamil Image