Context verses 2-chronicles 33:13
2 Chronicles 33:8

நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.

כָּל
2 Chronicles 33:10

கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.

וַיֹּ֣אמֶר
2 Chronicles 33:11

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

כִּֽי
2 Chronicles 33:15

கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப்புறம்பாகப் போடுவித்து,

וַיֹּ֣אמֶר
are
are
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
אֵלָ֗יוʾēlāyway-LAV
said
unto
lord
אֲדֹנִ֤יʾădōnîuh-doh-NEE
My
יֹדֵ֙עַ֙yōdēʿayoh-DAY-AH
him,
כִּֽיkee
knoweth
that
הַיְלָדִ֣יםhaylādîmhai-la-DEEM
the
children
רַכִּ֔יםrakkîmra-KEEM
tender,
and
the
וְהַצֹּ֥אןwĕhaṣṣōnveh-ha-TSONE
flocks
and
וְהַבָּקָ֖רwĕhabbāqārveh-ha-ba-KAHR
herds
young
עָל֣וֹתʿālôtah-LOTE
with
with
עָלָ֑יʿālāyah-LAI
me:
and
if
men
should
overdrive
וּדְפָקוּם֙ûdĕpāqûmoo-deh-fa-KOOM
day,
one
י֣וֹםyômyome
them
אֶחָ֔דʾeḥādeh-HAHD
will
וָמֵ֖תוּwāmētûva-MAY-too
die.
all
כָּלkālkahl
the
flock
הַצֹּֽאן׃haṣṣōnha-TSONE