நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.
மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.
| And he answered | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| אֵלַי֙ | ʾēlay | ay-LA | |
| me and said, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Knowest | הֲל֥וֹא | hălôʾ | huh-LOH |
| thou not | יָדַ֖עְתָּ | yādaʿtā | ya-DA-ta |
| what | מָה | mâ | ma |
| these | אֵ֑לֶּה | ʾēlle | A-leh |
| be? And I said, | וָאֹמַ֖ר | wāʾōmar | va-oh-MAHR |
| No, | לֹ֥א | lōʾ | loh |
| my lord. | אֲדֹנִֽי׃ | ʾădōnî | uh-doh-NEE |