Context verses Zechariah 1:14
Zechariah 1:3

ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֣ה, יְהוָ֣ה, צְבָא֑וֹת, אָמַ֖ר
Zechariah 1:4

உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֣ה
Zechariah 1:9

அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֗י, הַמַּלְאָךְ֙, הַדֹּבֵ֣ר, בִּ֔י
Zechariah 1:12

அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

יְהוָ֣ה
Zechariah 1:16

ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

יְהוָ֣ה, צְבָא֑וֹת
Zechariah 1:17

இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.

קְרָ֣א, יְהוָ֣ה
Zechariah 1:19

அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

וַיֹּ֣אמֶר
Zechariah 1:21

இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.

וַיֹּ֣אמֶר
said
me
with
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
So
אֵלַ֗יʾēlayay-LAI
angel
the
communed
הַמַּלְאָךְ֙hammalʾokha-mahl-oke
that
הַדֹּבֵ֣רhaddōbērha-doh-VARE
Cry
me,
בִּ֔יbee
thou,
saying,
קְרָ֣אqĕrāʾkeh-RA
Thus
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
saith
כֹּ֥הkoh
Lord
the
אָמַ֖רʾāmarah-MAHR
of
hosts;
יְהוָ֣הyĕhwâyeh-VA
I
am
jealous
צְבָא֑וֹתṣĕbāʾôttseh-va-OTE
Jerusalem
for
קִנֵּ֧אתִיqinnēʾtîkee-NAY-tee
and
for
Zion
לִירוּשָׁלִַ֛םlîrûšālaimlee-roo-sha-la-EEM
jealousy.
with
a
וּלְצִיּ֖וֹןûlĕṣiyyônoo-leh-TSEE-yone
great
קִנְאָ֥הqinʾâkeen-AH


גְדוֹלָֽה׃gĕdôlâɡeh-doh-LA