Proverbs 23:17

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

Proverbs 23:18

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.