Context verses Revelation 10:8
Revelation 10:1

பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.

Καὶ, ἐκ, τοῦ, οὐρανοῦ, καὶ, ἐπὶ, τῆς, καὶ, τὸ, καὶ
Revelation 10:2

திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

καὶ, ἐν, τῇ, χειρὶ, βιβλαρίδιον, καὶ, ἐπὶ, ἐπὶ
Revelation 10:3

சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.

καὶ, καὶ
Revelation 10:4

அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.

καὶ, καὶ, ἤκουσα, ἐκ, τοῦ, οὐρανοῦ, καὶ
Revelation 10:5

சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;

Καὶ, ἐπὶ, τῆς, θαλάσσης, καὶ, ἐπὶ, τῆς, γῆς
Revelation 10:6

இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,

καὶ, ἐν, καὶ, ἐν, καὶ, καὶ, ἐν, καὶ, καὶ, ἐν
Revelation 10:7

வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.

ἐν, τῆς, τοῦ, ἀγγέλου, καὶ, τὸ, τοῦ
Revelation 10:9

நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.

καὶ, τὸ, βιβλαρίδιον, καὶ, καὶ, καὶ, ἐν
Revelation 10:10

நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.

καὶ, τὸ, βιβλαρίδιον, ἐκ, τῆς, τοῦ, ἀγγέλου, καὶ, καὶ, ἐν, καὶ, ἡ
Revelation 10:11

அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.

καὶ, πάλιν, ἐπὶ, καὶ, καὶ, καὶ
and
Καὶkaikay
And
ay
the
φωνὴphōnēfoh-NAY
voice
ἣνhēnane
which
heard
ἤκουσαēkousaA-koo-sa
I
ἐκekake
from
τοῦtoutoo
heaven
οὐρανοῦouranouoo-ra-NOO
again,
πάλινpalinPA-leen
spake
λαλοῦσαlalousala-LOO-sa
unto
μετ'metmate
me
ἐμοῦemouay-MOO
and
καὶkaikay
said,
λέγουσα,legousaLAY-goo-sa
Go
take
ὝπαγεhypageYOO-pa-gay
the
little
λάβεlabeLA-vay
book
τὸtotoh
which
βιβλαρίδιονbiblaridionvee-vla-REE-thee-one
is
open
τὸtotoh
in
ἠνεῳγμένονēneōgmenonay-nay-oge-MAY-none
the
ἐνenane
hand
τῇtay
of
the
angel
χειρὶcheirihee-REE
which
ἀγγέλουangelouang-GAY-loo
standeth
τοῦtoutoo
upon
ἑστῶτοςhestōtosay-STOH-tose
the
ἐπὶepiay-PEE
sea
τῆςtēstase
and
θαλάσσηςthalassēstha-LAHS-sase
upon
καὶkaikay
the
ἐπὶepiay-PEE
earth.
τῆςtēstase


γῆςgēsgase