சங்கீதம் 55:2
எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும் சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.
Tamil Indian Revised Version
எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்; எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன்.
Tamil Easy Reading Version
தேவனே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும். என் குறைகளை உம்மிடம் நான் முறையிடுவேன்.
Thiru Viviliam
⁽என் விண்ணப்பத்தைக் கேட்டு␢ மறுமொழி அருளும்;␢ என் கவலைகள் என் மன அமைதியைக்␢ குலைத்துவிட்டன.⁾
King James Version (KJV)
Attend unto me, and hear me: I mourn in my complaint, and make a noise;
American Standard Version (ASV)
Attend unto me, and answer me: I am restless in my complaint, and moan,
Bible in Basic English (BBE)
Give thought to me, and let my prayer be answered: I have been made low in sorrow;
Darby English Bible (DBY)
Attend unto me, and answer me: I wander about in my plaint, and I moan aloud,
Webster’s Bible (WBT)
To the chief Musician on Neginoth, Maschil, A Psalm of David. Give ear to my prayer, O God; and hide not thyself from my supplication.
World English Bible (WEB)
Attend to me, and answer me. I am restless in my complaint, and moan,
Young’s Literal Translation (YLT)
Attend to me, and answer me, I mourn in my meditation, and make a noise,
சங்கீதம் Psalm 55:2
எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும் சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.
Attend unto me, and hear me: I mourn in my complaint, and make a noise;
| הַקְשִׁ֣יבָה | haqšîbâ | hahk-SHEE-va | |
| לִּ֣י | lî | lee | |
| וַעֲנֵ֑נִי | waʿănēnî | va-uh-NAY-nee | |
| אָרִ֖יד | ʾārîd | ah-REED | |
| בְּשִׂיחִ֣י | bĕśîḥî | beh-see-HEE | |
| וְאָהִֽימָה׃ | wĕʾāhîmâ | veh-ah-HEE-ma |
Cross Reference
ஏசாயா 38:14
நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.
ஏசாயா 59:11
நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.
சங்கீதம் 102:9
நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
சங்கீதம் 77:3
நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவிதொய்ந்துபோயிற்று. (சேலா.)
சங்கீதம் 66:19
மெய்யாய் தேவன் எனக்குச்செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 64:1
தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.
சங்கீதம் 43:2
என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிαீர்? சத்துருவிΩால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கதύதுடனே திரியவேண்டும்?
சங்கீதம் 38:6
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
சங்கீதம் 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
சங்கீதம் 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
Tags எனக்குச் செவிகொடுத்து உத்தரவு அருளிச்செய்யும் சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும் துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்
Psalm 55:2 in Tamil Concordance Psalm 55:2 in Tamil Interlinear Psalm 55:2 in Tamil Image