Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 102:9 in Tamil

Home Bible Psalm Psalm 102 Psalm 102:9

சங்கீதம் 102:9
நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.

Tamil Indian Revised Version
நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர், உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.

Tamil Easy Reading Version
என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது. என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.

Thiru Viviliam
⁽சாம்பலை நான்␢ உணவாகக் கொள்கின்றேன்;␢ என் மதுக்கலவையோடு␢ கண்ணீரைக் கலக்கின்றேன்.⁾

Psalm 102:8Psalm 102Psalm 102:10

King James Version (KJV)
For I have eaten ashes like bread, and mingled my drink with weeping.

American Standard Version (ASV)
For I have eaten ashes like bread, And mingled my drink with weeping,

Bible in Basic English (BBE)
I have had dust for bread and my drink has been mixed with weeping:

Darby English Bible (DBY)
For I have eaten ashes like bread, and mingled my drink with weeping,

World English Bible (WEB)
For I have eaten ashes like bread, And mixed my drink with tears,

Young’s Literal Translation (YLT)
Because ashes as bread I have eaten, And my drink with weeping have mingled,

சங்கீதம் Psalm 102:9
நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
For I have eaten ashes like bread, and mingled my drink with weeping.

כִּיkee
אֵ֭פֶרʾēperA-fer
כַּלֶּ֣חֶםkalleḥemka-LEH-hem
אָכָ֑לְתִּיʾākālĕttîah-HA-leh-tee
וְ֝שִׁקֻּוַ֗יwĕšiqquwayVEH-shee-koo-VAI
בִּבְכִ֥יbibkîbeev-HEE
מָסָֽכְתִּי׃māsākĕttîma-SA-heh-tee

Cross Reference

சங்கீதம் 42:3
உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.

சங்கீதம் 80:5
கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.

யோபு 3:24
என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல புரண்டுபோகிறது.

சங்கீதம் 69:21
என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.

ஏசாயா 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

புலம்பல் 3:15
கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.

புலம்பல் 3:48
என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.

மீகா 1:10
அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள். அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு.

மீகா 7:17
பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.


Tags நீர் என்னை உயரத்தூக்கி தாழத்தள்ளினீர் உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்
Psalm 102:9 in Tamil Concordance Psalm 102:9 in Tamil Interlinear Psalm 102:9 in Tamil Image