சங்கீதம் 102:6
வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
Tamil Indian Revised Version
வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன்.
Tamil Easy Reading Version
பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன். பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன்.
Thiru Viviliam
⁽நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்;␢ பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்.⁾
King James Version (KJV)
I am like a pelican of the wilderness: I am like an owl of the desert.
American Standard Version (ASV)
I am like a pelican of the wilderness; I am become as an owl of the waste places.
Bible in Basic English (BBE)
I am like a bird living by itself in the waste places; like the night-bird in a waste of sand.
Darby English Bible (DBY)
I am become like the pelican of the wilderness, I am as an owl in desolate places;
World English Bible (WEB)
I am like a pelican of the wilderness. I have become as an owl of the waste places.
Young’s Literal Translation (YLT)
I have been like to a pelican of the wilderness, I have been as an owl of the dry places.
சங்கீதம் Psalm 102:6
வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
I am like a pelican of the wilderness: I am like an owl of the desert.
| דָּ֭מִיתִי | dāmîtî | DA-mee-tee | |
| לִקְאַ֣ת | liqʾat | leek-AT | |
| מִדְבָּ֑ר | midbār | meed-BAHR | |
| הָ֝יִ֗יתִי | hāyîtî | HA-YEE-tee | |
| כְּכ֣וֹס | kĕkôs | keh-HOSE | |
| חֳרָבֽוֹת׃ | ḥŏrābôt | hoh-ra-VOTE |
Cross Reference
செப்பனியா 2:14
அதின் நடுவில் மந்தைகளும் ஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்.
யோபு 30:29
நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்.
ஏசாயா 34:11
நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார்.
ஏசாயா 38:14
நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.
மீகா 1:8
இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 18:2
அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
Tags வனாந்தர நாரைக்கு ஒப்பானேன் பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்
Psalm 102:6 in Tamil Concordance Psalm 102:6 in Tamil Interlinear Psalm 102:6 in Tamil Image