சங்கீதம் 102:15
கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள். தேவனே, பூமியின் எல்லா அரசர்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள்.
Thiru Viviliam
⁽வேற்றினத்தார்␢ ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;␢ பூவுலகின் மன்னர் யாவரும்␢ அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.⁾
King James Version (KJV)
So the heathen shall fear the name of the LORD, and all the kings of the earth thy glory.
American Standard Version (ASV)
So the nations shall fear the name of Jehovah, And all the kings of the earth thy glory.
Bible in Basic English (BBE)
So the nations will give honour to the name of the Lord, and all the kings of the earth will be in fear of his glory:
Darby English Bible (DBY)
And the nations shall fear the name of Jehovah, and all the kings of the earth thy glory.
World English Bible (WEB)
So the nations will fear the name of Yahweh; All the kings of the earth your glory.
Young’s Literal Translation (YLT)
And nations fear the name of Jehovah, And all kings of the earth Thine honour,
சங்கீதம் Psalm 102:15
கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்.
So the heathen shall fear the name of the LORD, and all the kings of the earth thy glory.
| וְיִֽירְא֣וּ | wĕyîrĕʾû | veh-yee-reh-OO | |
| ג֭וֹיִם | gôyim | ɡOH-yeem | |
| אֶת | ʾet | et | |
| שֵׁ֣ם | šēm | shame | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וְֽכָל | wĕkol | VEH-hole | |
| מַלְכֵ֥י | malkê | mahl-HAY | |
| הָ֝אָ֗רֶץ | hāʾāreṣ | HA-AH-rets | |
| אֶת | ʾet | et | |
| כְּבוֹדֶֽךָ׃ | kĕbôdekā | keh-voh-DEH-ha |
Cross Reference
சங்கீதம் 138:4
கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
1 இராஜாக்கள் 8:43
உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.
வெளிப்படுத்தின விசேஷம் 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
சகரியா 8:20
இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 60:3
உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
ஏசாயா 55:5
இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைபடுத்தியிருக்கிறார்.
சங்கீதம் 86:9
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.
சங்கீதம் 72:11
சகல ராஜாக்களும் அவரைப்பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
சங்கீதம் 68:31
பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்.
சங்கீதம் 67:2
தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.)
வெளிப்படுத்தின விசேஷம் 21:24
இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்
Tags கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்
Psalm 102:15 in Tamil Concordance Psalm 102:15 in Tamil Interlinear Psalm 102:15 in Tamil Image