Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 102:10 in Tamil

Home Bible Psalm Psalm 102 Psalm 102:10

சங்கீதம் 102:10
ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.

Tamil Indian Revised Version
ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு, என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன்.

Tamil Easy Reading Version
ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர். நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர்.

Thiru Viviliam
⁽ஏனெனில், உமது சினத்திற்கும்␢ சீற்றத்திற்கும் உள்ளானேன்;␢ நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர்.⁾

Psalm 102:9Psalm 102Psalm 102:11

King James Version (KJV)
Because of thine indignation and thy wrath: for thou hast lifted me up, and cast me down.

American Standard Version (ASV)
Because of thine indignation and thy wrath: For thou hast taken me up, and cast me away.

Bible in Basic English (BBE)
Because of your passion and your wrath, for I have been lifted up and then made low by you.

Darby English Bible (DBY)
Because of thine indignation and thy wrath; for thou hast lifted me up, and cast me down.

World English Bible (WEB)
Because of your indignation and your wrath, For you have taken me up, and thrown me away.

Young’s Literal Translation (YLT)
From Thine indignation and Thy wrath, For Thou hast lifted me up, And dost cast me down.

சங்கீதம் Psalm 102:10
ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.
Because of thine indignation and thy wrath: for thou hast lifted me up, and cast me down.

מִפְּנֵֽיmippĕnêmee-peh-NAY
זַֽעַמְךָ֥zaʿamkāza-am-HA
וְקִצְפֶּ֑ךָwĕqiṣpekāveh-keets-PEH-ha
כִּ֥יkee
נְ֝שָׂאתַ֗נִיnĕśāʾtanîNEH-sa-TA-nee
וַתַּשְׁלִיכֵֽנִי׃wattašlîkēnîva-tahsh-lee-HAY-nee

Cross Reference

சங்கீதம் 38:3
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.

2 கொரிந்தியர் 4:9
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.

ரோமர் 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.

தானியேல் 9:8
ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியல் நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்.

புலம்பல் 5:16
எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.

புலம்பல் 3:39
உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு; வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

புலம்பல் 1:18
கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.

சங்கீதம் 147:6
கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.

சங்கீதம் 90:7
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.

சங்கீதம் 73:18
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.

சங்கீதம் 39:11
அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.(சேலா.)

சங்கீதம் 38:18
என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.

சங்கீதம் 30:6
நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.

2 நாளாகமம் 25:8
போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.

1 சாமுவேல் 2:7
கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.


Tags ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்
Psalm 102:10 in Tamil Concordance Psalm 102:10 in Tamil Interlinear Psalm 102:10 in Tamil Image