Context verses Proverbs 4:13
Proverbs 4:3

நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.

כִּי
Proverbs 4:5

ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.

אַל
Proverbs 4:6

அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

אַל
Proverbs 4:14

துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

אַל
Proverbs 4:15

அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

אַל
Proverbs 4:21

அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.

אַל
Take
fast
hold
הַחֲזֵ֣קhaḥăzēqha-huh-ZAKE
of
instruction;
בַּמּוּסָ֣רbammûsārba-moo-SAHR
let
her
not
אַלʾalal
go:
תֶּ֑רֶףterepTEH-ref
keep
נִ֝צְּרֶ֗הָniṣṣĕrehāNEE-tseh-REH-ha
her;
for
כִּיkee
she
הִ֥יאhîʾhee
is
thy
life.
חַיֶּֽיךָ׃ḥayyêkāha-YAY-ha