அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.
ஸ்திரீயைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவள் முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவள் உள்ளங்கையிலே வைப்பானாக; சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையிலிருக்கவேண்டும்,
பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய்.
பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த ஸ்திரீயின் கையிலிருந்து வாங்கி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி,
| And if | וְאִם | wĕʾim | veh-EEM |
| the woman | לֹ֤א | lōʾ | loh |
| be not | נִטְמְאָה֙ | niṭmĕʾāh | neet-meh-AH |
| defiled, | הָֽאִשָּׁ֔ה | hāʾiššâ | ha-ee-SHA |
| but be clean; | וּטְהֹרָ֖ה | ûṭĕhōrâ | oo-teh-hoh-RA |
| then she shall be free, | הִ֑וא | hiw | heev |
| and shall conceive | וְנִקְּתָ֖ה | wĕniqqĕtâ | veh-nee-keh-TA |
| seed. | וְנִזְרְעָ֥ה | wĕnizrĕʿâ | veh-neez-reh-AH |
| זָֽרַע׃ | zāraʿ | ZA-ra |