Context verses Numbers 24:13
Numbers 24:1

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராக தன் முகத்தைத் திருப்பி,

אֶת
Numbers 24:2

தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவ ஆவி அவன்மேல் வந்தது.

אֶת, אֶת
Numbers 24:6

அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.

יְהוָ֔ה
Numbers 24:10

அப்பொழுது பாலாக் பிலேயாமின் மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

אֶת
Numbers 24:11

ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்.

יְהוָ֖ה
Numbers 24:12

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,

אֲשֶׁר
Numbers 24:20

மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமடைவான் என்றான்.

אֶת
Numbers 24:21

அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.

אֶת
Numbers 24:22

ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக் கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான்.

אִם
If
אִםʾimeem
Balak
יִתֶּןyittenyee-TEN
would
give
לִ֨יlee
me
his
house
בָלָ֜קbālāqva-LAHK
full
מְלֹ֣אmĕlōʾmeh-LOH
of
silver
בֵיתוֹ֮bêtôvay-TOH
and
gold,
כֶּ֣סֶףkesepKEH-sef
I
cannot
וְזָהָב֒wĕzāhābveh-za-HAHV

לֹ֣אlōʾloh
go
beyond
אוּכַ֗לʾûkaloo-HAHL

לַֽעֲבֹר֙laʿăbōrla-uh-VORE
the
commandment
אֶתʾetet
of
the
Lord,
פִּ֣יpee
to
do
יְהוָ֔הyĕhwâyeh-VA
either
good
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
or
טוֹבָ֛הṭôbâtoh-VA
bad
א֥וֹʾôoh
of
mine
own
mind;
רָעָ֖הrāʿâra-AH
but
what
מִלִּבִּ֑יmillibbîmee-lee-BEE
the
Lord
אֲשֶׁרʾăšeruh-SHER
saith,
יְדַבֵּ֥רyĕdabbēryeh-da-BARE
that
will
I
speak?
יְהוָ֖הyĕhwâyeh-VA


אֹת֥וֹʾōtôoh-TOH


אֲדַבֵּֽר׃ʾădabbēruh-da-BARE