மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை;
பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.
அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.
உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.
ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.
வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.
| And they rose up | וַיָּקֻ֙מוּ֙ | wayyāqumû | va-ya-KOO-MOO |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| with certain | וַֽאֲנָשִׁ֥ים | waʾănāšîm | va-uh-na-SHEEM |
| of the children | מִבְּנֵֽי | mibbĕnê | mee-beh-NAY |
| of Israel, | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| two hundred | חֲמִשִּׁ֣ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| and fifty | וּמָאתָ֑יִם | ûmāʾtāyim | oo-ma-TA-yeem |
| princes | נְשִׂיאֵ֥י | nĕśîʾê | neh-see-A |
| of the assembly, | עֵדָ֛ה | ʿēdâ | ay-DA |
| famous | קְרִאֵ֥י | qĕriʾê | keh-ree-A |
| in the congregation, | מוֹעֵ֖ד | môʿēd | moh-ADE |
| men | אַנְשֵׁי | ʾanšê | an-SHAY |
| of renown: | שֵֽׁם׃ | šēm | shame |