Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 3:7 in Tamil

Home Bible Mark Mark 3 Mark 3:7

மாற்கு 3:7
இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு, கடலோரத்துக்குப் போனார்.

Tamil Indian Revised Version
இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குப் போனார்.

Tamil Easy Reading Version
தனது சீஷர்களோடு இயேசு ஏரிப்பக்கம் சென்றார். கலிலேயா மக்களில் பலர் அவரைப் பின் தொடர்ந்தனர்.

Thiru Viviliam
இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா,

Title
இயேசுவின் பின் திரளான கூட்டம்

Other Title
இயேசுவும் சீடர்களும்⒣திரளான மக்களுக்குப் பணிபுரிதல்§(மத் 4:23-25;லூக் 6:17-19)

Mark 3:6Mark 3Mark 3:8

King James Version (KJV)
But Jesus withdrew himself with his disciples to the sea: and a great multitude from Galilee followed him, and from Judaea,

American Standard Version (ASV)
And Jesus with his disciples withdrew to the sea: and a great multitude from Galilee followed; and from Judaea,

Bible in Basic English (BBE)
And Jesus went away with his disciples to the sea, and a great number from Galilee came after him: and from Judaea,

Darby English Bible (DBY)
And Jesus withdrew with his disciples to the sea; and a great multitude from Galilee followed him, and from Judaea,

World English Bible (WEB)
Jesus withdrew to the sea with his disciples, and a great multitude followed him from Galilee, from Judea,

Young’s Literal Translation (YLT)
And Jesus withdrew with his disciples unto the sea, and a great multitude from Galilee followed him, and from Judea,

மாற்கு Mark 3:7
இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு, கடலோரத்துக்குப் போனார்.
But Jesus withdrew himself with his disciples to the sea: and a great multitude from Galilee followed him, and from Judaea,

Καὶkaikay
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ἀνεχώρησενanechōrēsenah-nay-HOH-ray-sane
μετὰmetamay-TA
τῶνtōntone
μαθητῶνmathētōnma-thay-TONE
αὐτοῦautouaf-TOO
πρὸςprosprose
τὴνtēntane
θάλασσανthalassanTHA-lahs-sahn
καὶkaikay
πολὺpolypoh-LYOO
πλῆθοςplēthosPLAY-those
ἀπὸapoah-POH
τῆςtēstase
Γαλιλαίαςgalilaiasga-lee-LAY-as
ἠκολούθησανēkolouthēsanay-koh-LOO-thay-sahn
αὐτῶ,autōaf-TOH
καὶkaikay
ἀπὸapoah-POH
τῆςtēstase
Ἰουδαίαςioudaiasee-oo-THAY-as

Cross Reference

லுூக்கா 6:17
பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்தில் நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயாதேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.

மத்தேயு 4:25
கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்த திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

மத்தேயு 12:15
இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:10
உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள்.

யோவான் 11:53
அந்நாள் முதல் அவரைக் கொலைச் செய்யும்படிக்கு ஆலோசனை பண்ணினார்கள்.

யோவான் 7:52
அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.

லுூக்கா 23:5
அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடு தொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்.

லுூக்கா 6:12
அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

மாற்கு 1:39
கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.

மத்தேயு 10:23
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோசுவா 21:32
நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாகக் கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதின் வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதின் வெளிநிலங்களையும், கர்தானையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.

யோசுவா 20:7
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:14
உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:5
இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில்,

யோவான் 10:39
இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்க தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,

யோவான் 7:41
வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிவிருந்தா வருவார்?


Tags இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு கடலோரத்துக்குப் போனார்
Mark 3:7 in Tamil Concordance Mark 3:7 in Tamil Interlinear Mark 3:7 in Tamil Image