🏠  Lyrics  Chords  Bible 

Theeyor Solvathai Kealamal PPT - தீயோர் சொல்வதைக் கேளாமல்

1. தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.


Theeyor Solvathai Kealamal – தீயோர் சொல்வதைக் கேளாமல் PowerPoint



Theeyor Solvathai Kealamal - தீயோர் சொல்வதைக் கேளாமல் Lyrics

Theeyor Solvathai Kealamal PPT

Download Theeyor Solvathai Kealamal – தீயோர் சொல்வதைக் கேளாமல் Tamil PPT