Sign in / My account
🏠 Lyrics Chords Bible

Nararkaai Maanda Yesuvae - நரர்க்காய் மாண்ட இயேசுவே

நரர்க்காய் மாண்ட இயேசுவே

1. நரர்க்காய் மாண்ட இயேசுவே
மகத்துவ வேந்தாய் ஆளுவீர்;
உம் அன்பின் எட்டா ஆழத்தை
நாங்கள் ஆராயக் கற்பிப்பீர்.

2.உம் நேச நாமம் நிமித்தம்
எந்நோவு நேர்ந்தபோதிலும்
சிலுவை சுமந்தே நித்தம்
உம்மைப் பின்செல்ல அருளும்.

3.பிரயாணமாம் இவ்வாயுளில்
எப்பாதை நாங்கள் செல்லினும்
போர், ஓய்வு, வெய்யில், நிழலில்
நீர் வழித்துணையாயிரும்.

4.வெம் பாவக் குணத்தை வென்றே,
ஆசாபாசம் அடக்கலும்,
உம் அச்சடையாளம் என்றே
நாங்கள் நினைக்கச் செய்திடும்.

5.உம் குருசை இன்று தியானித்தே,
எவ்வேலையும் தூயதென்றும்
லௌகீக நஷ்டம் லாபமே
என்றெண்ணவும் துணைசெய்யும்.

6.உம் பாதம் சேரும் அளவும்
எம் சிலுவையைச் சுமந்தே,
உம் சிலுவையால் மன்னிப்பும்
பொற்கிரீடமும் பெறுவோமே.

Nararkaai Maanda Yesuvae - நரர்க்காய் மாண்ட இயேசுவே Lyrics in English

1. Nararkkaay maannda Yesuvae Makaththuva vaenthaay aaluveer; Um anpin etta aalaththai Naangal aaraayak karpippeer. 2.um naesa naamam nimiththam EnNnovu naernthapothilum Siluvai sumanthae niththam Ummaip pinsella arulum. 3.pirayaanamaam ivvaayulil Eppaathai naangal sellinum Por, oyvu, veyyil, nilalil Neer valiththunnaiyaayirum. 4.vem paavak kunaththai vente, Aasaapaasam adakkalum, Um achchataiyaalam ente Naangal ninaikkach seythidum. 5.um kurusai intu thiyaaniththae, Evvaelaiyum thooyathentum Laugeeka nashdam laapamae Entennnavum thunnaiseyyum. 6.um paatham serum alavum Em siluvaiyaich sumanthae, Um siluvaiyaal mannippum Porkireedamum peraுvomae.

PowerPoint Presentation Slides for the song Nararkaai Maanda Yesuvae - நரர்க்காய் மாண்ட இயேசுவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nararkaai Maanda Yesuvae - நரர்க்காய் மாண்ட இயேசுவே PPT Nararkaai Maanda Yesuvae PPT

1. நரர்க்காய் மாண்ட இயேசுவே 1. Nararkkaay maannda Yesuvae மகத்துவ வேந்தாய் ஆளுவீர்; Makaththuva vaenthaay aaluveer; உம் அன்பின் எட்டா ஆழத்தை Um anpin etta aalaththai நாங்கள் ஆராயக் கற்பிப்பீர். Naangal aaraayak karpippeer. 2.உம் நேச நாமம் நிமித்தம் 2.um naesa naamam nimiththam எந்நோவு நேர்ந்தபோதிலும் EnNnovu naernthapothilum சிலுவை சுமந்தே நித்தம் Siluvai sumanthae niththam உம்மைப் பின்செல்ல அருளும். Ummaip pinsella arulum. 3.பிரயாணமாம் இவ்வாயுளில் 3.pirayaanamaam ivvaayulil எப்பாதை நாங்கள் செல்லினும் Eppaathai naangal sellinum போர், ஓய்வு, வெய்யில், நிழலில் Por, oyvu, veyyil, nilalil நீர் வழித்துணையாயிரும். Neer valiththunnaiyaayirum. 4.வெம் பாவக் குணத்தை வென்றே, 4.vem paavak kunaththai vente, ஆசாபாசம் அடக்கலும், Aasaapaasam adakkalum, உம் அச்சடையாளம் என்றே Um achchataiyaalam ente நாங்கள் நினைக்கச் செய்திடும். Naangal ninaikkach seythidum. 5.உம் குருசை இன்று தியானித்தே, 5.um kurusai intu thiyaaniththae, எவ்வேலையும் தூயதென்றும் Evvaelaiyum thooyathentum லௌகீக நஷ்டம் லாபமே Laugeeka nashdam laapamae என்றெண்ணவும் துணைசெய்யும். Entennnavum thunnaiseyyum. 6.உம் பாதம் சேரும் அளவும் 6.um paatham serum alavum எம் சிலுவையைச் சுமந்தே, Em siluvaiyaich sumanthae, உம் சிலுவையால் மன்னிப்பும் Um siluvaiyaal mannippum பொற்கிரீடமும் பெறுவோமே. Porkireedamum peraுvomae.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar