🏠  Lyrics  Chords  Bible 

Bible Vidukathai PPT - தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ. என்ன பூ?  : 

தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ. என்ன பூ?  : 
உப்பு
தரணி போற்றுவது தம்பட்டம் அடிக்காது எல்லோரிலும் குடி கொண்டிருப்பது எது?  :
அன்பு
யாருக்கும் கிடைக்காத பூ உலகெல்லாம் விரும்பும் பூ ஒருவர் மட்டுமே பெற்ற பூ.. என்ன பூ? :
இரட்சிப்பு
இலை இல்லாத மரம் ஒரு கிளைகள் கொண்ட மரம் எல்லாருக்கும் உகந்த மரம் என்ன மரம்?
ஈசாயென்னும் அடிமரம்
பணத்த இழந்தான் பண்பை இழந்தான் பதவியை இழக்கவில்லை இருப்பினும் அடிமையாக இருந்து அரசனானான் யார் ?
யோயாக்கீம்


Bible Vidukathai PowerPoint



Bible Vidukathai - தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ. என்ன பூ?  :  Lyrics

Bible Vidukathai PPT

Download Bible Vidukathai Tamil PPT