A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி
A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரிB என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி
1851 songs starting with "A"
A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரிB என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி
கஷ்டப்படும் போதும் நீரே
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
அடைக்கலமே உமதடிமை நானே
ஆ அம்பர உம்பர புகழுந்திரு
ஆ அம்பர உம்பர
ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
இயேசு என் அடைக்கலம்
ஆ பாக்கிய தெய்வ பக்தரே
ஆ என்னில் நூறு வாயும் நாவும்
ஆ என்னில் நூறு வாயும் நாவும்
ஆ எத்தனை நன்றாக
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
ஆ இன்ப கால மல்லோ
ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
ஆ இன்ப சபையே!
ஆ! கல்வாரி மலை
ஆ கர்த்தாவே! உம் கிரியை காணும்போது
ஆ கர்த்தாவே தாழ்மையாக
இயேசு நல்லவர்
ஆ கர்த்தாவே தாழ்மையாக
1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன் – ஆ கர்த்தாவே,2. வல்ல கர்த்தாவினுடைய துய ஆட்டுக்குட்டியேநரே என்றும் என்னுடைய ஞான மணவாளனேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே,3. என் பிரார்த்தனையைக் கேளும் அத்தியந்த பணிவாய்கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே,
ஆ களிகூர்ந்து பூரித்து
ஆ மேசியாவே வாரும்
ஆ நீதியுள்ள கர்த்தரே
ஆ பாக்கிய தெய்வ பக்தரே
ஆ பாக்கிய தெய்வ பக்தரே
ஆ பிதா குமாரன்
-ஆ சகோதரர் ஒன்றாய்
ஆ சகோதரர் ஒன்றாய்
ஆ சகோதரர் ஒன்றாய்
ஆ திரியேக ஸ்வாமியே
ஆ வானம் பூமி யாவையும்
வாரும் நாம் எல்லோரும் கூடி,
வாரும் நாம் எல்லோரும் கூடி
ஆ இயேசுவே நான் பூமியில்
ஆ இயேசுவே நீர்
-ஆ இயேசுவே நீர் எங்களை
ஆ இயேசுவே புவியிலே
ஆ இயேசுவே உம்மாலே
ஆ இயேசுவே நான் பூமியில்
ஆ இயேசுவே நீர்
ஆ இயேசுவே உம்மாலே
ஆ இயேசுவே நான் பூமியில்
ஆ இயேசுவே நீர்
ஆ இயேசுவே உம்மாலே
ஆ, அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நித்தம் நான் நினைப்பேனே 1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே 2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியமிதே 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே நடக்கும் வழிதனைக் காட்டுபவரே நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே 4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே அழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே 5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே
1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்
1. ஆ, சகோதரர் ஒன்றாய்