Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 21:7 in Tamil

Home Bible Luke Luke 21 Luke 21:7

லூக்கா 21:7
அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அவரைப் பார்த்து: போதகரே, இவைகள் எப்பொழுது நடக்கும், இவைகள் நடக்கும் காலத்திற்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
சில சீஷர்கள் இயேசுவிடம், “போதகரே, இவை எப்போது நடக்கும்? இவை நடைபெறும் காலம் இதுவென எங்களுக்குக் காட்டுவது எது?” என்று கேட்டார்கள்.

Thiru Viviliam
அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.

Other Title
வரப்போகும் கேடுபற்றி அறிவித்தல்§(மத் 24:3-14; மாற் 13:3-13)

Luke 21:6Luke 21Luke 21:8

King James Version (KJV)
And they asked him, saying, Master, but when shall these things be? and what sign will there be when these things shall come to pass?

American Standard Version (ASV)
And they asked him, saying, Teacher, when therefore shall these things be? and what `shall be’ the sign when these things are about to come to pass?

Bible in Basic English (BBE)
And they said to him, Master, when will these things be? and what sign will there be when these events are to take place?

Darby English Bible (DBY)
And they asked him saying, Teacher, when then shall these things be; and what [is] the sign when these things are going to take place?

World English Bible (WEB)
They asked him, “Teacher, so when will these things be? What is the sign that these things are about to happen?”

Young’s Literal Translation (YLT)
And they questioned him, saying, `Teacher, when, then, shall these things be? and what `is’ the sign when these things may be about to happen?’

லூக்கா Luke 21:7
அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
And they asked him, saying, Master, but when shall these things be? and what sign will there be when these things shall come to pass?

Ἐπηρώτησανepērōtēsanape-ay-ROH-tay-sahn
δὲdethay
αὐτὸνautonaf-TONE
λέγοντεςlegontesLAY-gone-tase
Διδάσκαλεdidaskalethee-THA-ska-lay
πότεpotePOH-tay
οὖνounoon
ταῦταtautaTAF-ta
ἔσταιestaiA-stay
καὶkaikay
τίtitee
τὸtotoh
σημεῖονsēmeionsay-MEE-one
ὅτανhotanOH-tahn
μέλλῃmellēMALE-lay
ταῦταtautaTAF-ta
γίνεσθαιginesthaiGEE-nay-sthay

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:6
அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.

யோவான் 21:21
அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.

லுூக்கா 21:32
இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லுூக்கா 21:27
அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

லுூக்கா 21:20
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

மாற்கு 13:14
மேலும் பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத் தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

மாற்கு 13:3
பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்து வந்து:

மத்தேயு 24:15
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,

மத்தேயு 24:3
பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

தானியேல் 12:8
நான் எதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.

தானியேல் 12:6
சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.


Tags அவர்கள் அவரை நோக்கி போதகரே இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்
Luke 21:7 in Tamil Concordance Luke 21:7 in Tamil Interlinear Luke 21:7 in Tamil Image