Context verses Leviticus 22:4
Leviticus 22:3

அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளில் உள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.

אֲשֶׁר
Leviticus 22:5

தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும்பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,

אֲשֶׁ֣ר, בְּכָל, אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
Leviticus 22:6

சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.

אֲשֶׁ֣ר
Leviticus 22:15

அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,

אֲשֶׁר
Leviticus 22:18

நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,

אִ֣ישׁ, אֲשֶׁר
Leviticus 22:20

பழுதுள்ள ஒன்றையும் செலுத்த வேண்டாம்; அது உங்கள் நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.

אֲשֶׁר, לֹ֣א
Leviticus 22:21

ஒருவன் விசேஷித்த பொருத்தனையாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.

א֣וֹ, א֣וֹ
Leviticus 22:22

குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.

א֣וֹ
Leviticus 22:30

அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.

מִמֶּ֖נּוּ
that
is
by
אִ֣ישׁʾîšeesh
is
אִ֞ישׁʾîšeesh
What
soever
man
מִזֶּ֣רַעmizzeraʿmee-ZEH-ra

the
אַֽהֲרֹ֗ןʾahărōnah-huh-RONE
of
seed
Aaron
וְה֤וּאwĕhûʾveh-HOO
of
צָר֙וּעַ֙ṣārûʿatsa-ROO-AH
leper,
a
or
issue;
א֣וֹʾôoh
a
hath
running
זָ֔בzābzahv
things,
בַּקֳּדָשִׁים֙baqqŏdāšîmba-koh-da-SHEEM
holy
the
of
not
לֹ֣אlōʾloh
shall
יֹאכַ֔לyōʾkalyoh-HAHL
he
עַ֖דʿadad
eat
until

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
be
clean.
he
יִטְהָ֑רyiṭhāryeet-HAHR
And
whoso
וְהַנֹּגֵ֙עַ֙wĕhannōgēʿaveh-ha-noh-ɡAY-AH
toucheth
thing
any
בְּכָלbĕkālbeh-HAHL
unclean
dead,
the
טְמֵאṭĕmēʾteh-MAY
or
נֶ֔פֶשׁnepešNEH-fesh
a
man
א֣וֹʾôoh
whose
אִ֔ישׁʾîšeesh
goeth
אֲשֶׁרʾăšeruh-SHER
from
תֵּצֵ֥אtēṣēʾtay-TSAY
him;
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo

שִׁכְבַתšikbatsheek-VAHT
seed
זָֽרַע׃zāraʿZA-ra