ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்.
பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டிநின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.
கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக் கிடக்கிறது.
என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.
அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே.
| What thing | מָֽה | mâ | ma |
| shall I take to witness | אֲעִידֵ֞ךְ | ʾăʿîdēk | uh-ee-DAKE |
| for thee? what thing | מָ֣ה | mâ | ma |
| shall I liken | אֲדַמֶּה | ʾădamme | uh-da-MEH |
| to thee, O daughter | לָּ֗ךְ | lāk | lahk |
| of Jerusalem? | הַבַּת֙ | habbat | ha-BAHT |
| what | יְר֣וּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-ROO-sha-la-EEM |
| shall I equal | מָ֤ה | mâ | ma |
| to thee, that I may comfort | אַשְׁוֶה | ʾašwe | ash-VEH |
| thee, O virgin | לָּךְ֙ | lok | loke |
| daughter | וַאֲנַֽחֲמֵ֔ךְ | waʾănaḥămēk | va-uh-na-huh-MAKE |
| of Zion? | בְּתוּלַ֖ת | bĕtûlat | beh-too-LAHT |
| for | בַּת | bat | baht |
| thy breach | צִיּ֑וֹן | ṣiyyôn | TSEE-yone |
| is great | כִּֽי | kî | kee |
| like the sea: | גָד֥וֹל | gādôl | ɡa-DOLE |
| who | כַּיָּ֛ם | kayyām | ka-YAHM |
| can heal | שִׁבְרֵ֖ךְ | šibrēk | sheev-RAKE |
| thee? | מִ֥י | mî | mee |
| יִרְפָּא | yirpāʾ | yeer-PA | |
| לָֽךְ׃ | lāk | lahk |