Context verses Judges 14:14
Judges 14:16

அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.

וַיֹּ֣אמֶר
Judges 14:17

விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம்நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.

הַֽחִידָ֖ה
Judges 14:18

ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி, தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.

וַיֹּ֣אמֶר
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
eater
the
of
Out
them,
unto
לָהֶ֗םlāhemla-HEM
came
forth
מֵהָֽאֹכֵל֙mēhāʾōkēlmay-ha-oh-HALE
meat,
יָצָ֣אyāṣāʾya-TSA
strong
the
of
out
and
מַֽאֲכָ֔לmaʾăkālma-uh-HAHL
came
forth
וּמֵעַ֖זûmēʿazoo-may-AZ
sweetness.
יָצָ֣אyāṣāʾya-TSA
not
could
they
מָת֑וֹקmātôqma-TOKE
And
וְלֹ֥אwĕlōʾveh-LOH
expound
the
יָֽכְל֛וּyākĕlûya-heh-LOO
riddle.
לְהַגִּ֥ידlĕhaggîdleh-ha-ɡEED
in
הַֽחִידָ֖הhaḥîdâha-hee-DA
three
days
שְׁלֹ֥שֶׁתšĕlōšetsheh-LOH-shet


יָמִֽים׃yāmîmya-MEEM