Context verses Joshua 9:3
Joshua 9:6

அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய், அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள்.

יְהוֹשֻׁ֛עַ
Joshua 9:8

அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.

יְהוֹשֻׁ֛עַ
Joshua 9:24

அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியாருக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்கள் ஜீவன்நிமித்தம் உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக்காரியத்தைச் செய்தோம்.

אֵת֩, אֲשֶׁ֨ר
And
when
the
inhabitants
וְיֹֽשְׁבֵ֨יwĕyōšĕbêveh-yoh-sheh-VAY
of
Gibeon
גִבְע֜וֹןgibʿônɡeev-ONE
heard
שָֽׁמְע֗וּšāmĕʿûsha-meh-OO

אֵת֩ʾētate
what
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
Joshua
עָשָׂ֧הʿāśâah-SA
had
done
יְהוֹשֻׁ֛עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
unto
Jericho
לִֽירִיח֖וֹlîrîḥôlee-ree-HOH
and
to
Ai,
וְלָעָֽי׃wĕlāʿāyveh-la-AI