Context verses Job 9:24
Job 9:3

அவர் அவனோடே வழக்காடச்சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.

אִם
Job 9:15

நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன்.

אִם
Job 9:16

நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.

אִם
Job 9:19

பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பட்சத்தில் சாட்சிசொல்லுகிறவன் யார்?

אִם
Job 9:20

நான் என்னை நீதிமானாக்கிலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.

אִם
Job 9:23

சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்.

אִם
Job 9:27

என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,

אִם
Job 9:30

நான் உறைந்த மழையைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,

אִם
and
is
אֶ֤רֶץ׀ʾereṣEH-rets
The
earth
נִתְּנָ֬הnittĕnânee-teh-NA
is
given
hand
בְֽיַדbĕyadVEH-yahd
the
into
of
רָשָׁ֗עrāšāʿra-SHA
the
wicked:
פְּנֵֽיpĕnêpeh-NAY
faces
the
שֹׁפְטֶ֥יהָšōpĕṭêhāshoh-feh-TAY-ha
of
the
judges
יְכַסֶּ֑הyĕkasseyeh-ha-SEH
he
covereth
אִםʾimeem
thereof;
לֹ֖אlōʾloh
if
אֵפ֣וֹאʾēpôʾay-FOH
not,
where,
מִיmee
who
he?
הֽוּא׃hûʾhoo