எரேமியா 6:17
நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் கொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
Tamil Indian Revised Version
நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்திற்கு செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
Tamil Easy Reading Version
உங்களை கவனிக்க காவல்காரர்களைத் தேர்ந்தெடுத்தேன். நான் அவர்களிடம், ‘போர் எக்காள சத்தத்தை கவனியுங்கள்’ என்று கூறினேன். ஆனால் அவர்களோ, ‘நாங்கள் கவனிக்கமாட்டோம்!’ என்று கூறினார்கள்.
Thiru Viviliam
⁽நான் உங்களுக்குக்␢ காவலரை நியமித்தேன்.␢ “எக்காளக் குரலுக்குச்␢ செவி கொடுங்கள்” என்றேன்.␢ அவர்களோ, “செவிசொடுக்க␢ மாட்டோம்” என்றார்கள்.⁾
King James Version (KJV)
Also I set watchmen over you, saying, Hearken to the sound of the trumpet. But they said, We will not hearken.
American Standard Version (ASV)
And I set watchmen over you, `saying’, Hearken to the sound of the trumpet; but they said, We will not hearken.
Bible in Basic English (BBE)
And I put watchmen over you, saying, Give attention to the sound of the horn; but they said, We will not give attention.
Darby English Bible (DBY)
Also I have set watchmen over you: — Hearken ye to the sound of the trumpet. But they said, We will not hearken.
World English Bible (WEB)
I set watchmen over you, [saying], Listen to the sound of the trumpet; but they said, We will not listen.
Young’s Literal Translation (YLT)
And I have raised up for you watchmen, Attend ye to the voice of the trumpet. And they say, `We do not attend.’
எரேமியா Jeremiah 6:17
நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் கொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
Also I set watchmen over you, saying, Hearken to the sound of the trumpet. But they said, We will not hearken.
| וַהֲקִמֹתִ֤י | wahăqimōtî | va-huh-kee-moh-TEE | |
| עֲלֵיכֶם֙ | ʿălêkem | uh-lay-HEM | |
| צֹפִ֔ים | ṣōpîm | tsoh-FEEM | |
| הַקְשִׁ֖יבוּ | haqšîbû | hahk-SHEE-voo | |
| לְק֣וֹל | lĕqôl | leh-KOLE | |
| שׁוֹפָ֑ר | šôpār | shoh-FAHR | |
| וַיֹּאמְר֖וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO | |
| לֹ֥א | lōʾ | loh | |
| נַקְשִֽׁיב׃ | naqšîb | nahk-SHEEV |
Cross Reference
எரேமியா 25:4
கர்த்தர் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய சகல ஊழிக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டே இருந்தும், நீங்கள் கேளாமலும், கேட்கும்படிக்கு நீங்கள் செவிகளைச் சாயாமலும் போனீர்கள்.
ஏசாயா 58:1
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
சகரியா 7:11
அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள்செவிகளை அடைத்துக்கொண்டார்கள்.
ஏசாயா 21:11
துமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க;
ஆபகூக் 2:1
நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன்.
ஏசாயா 56:10
அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
எபிரெயர் 13:17
உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:27
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
ஆமோஸ் 3:6
ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
ஓசியா 8:1
உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியால் கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.
எசேக்கியேல் 33:2
மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,
எசேக்கியேல் 3:17
மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
Tags நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து எக்காள சத்தத்துக்குச் கொடுங்கள் என்றும் சொன்னேன் அவர்களோ நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்
Jeremiah 6:17 in Tamil Concordance Jeremiah 6:17 in Tamil Interlinear Jeremiah 6:17 in Tamil Image