Context verses Jeremiah 41:1
Jeremiah 41:2

அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.

בֶּן, בֶן, בֶּן
Jeremiah 41:6

அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.

בֶּן, אֶל, גְּדַלְיָ֥הוּ, בֶן
Jeremiah 41:7

அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள்.

אֶל, בֶּן, אֶל
Jeremiah 41:8

ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.

וַעֲשָׂרָ֨ה, אֶל
Jeremiah 41:9

இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.

בֶּן
Jeremiah 41:10

பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்தையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டுபோனான்; ராஜாவின் குமாரத்திகளையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப் போன மிஸ்பாவிலுள்ள மீதியான சகல ஜனங்களையும் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் புத்திரர் பட்சத்தில் போகப் புறப்பட்டான்.

בֶּן, יִשְׁמָעֵ֣אל, בֶּן, אֶל
Jeremiah 41:11

நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் கேட்டபோது.

בֶּן, בֶּן
Jeremiah 41:12

அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம் பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.

יִשְׁמָעֵ֣אל, בֶּן, אֶל
Jeremiah 41:13

அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரையும் கண்டு சந்தோஷப்பட்டு,

בֶּן
Jeremiah 41:14

இஸ்மவேல் மிஸ்பாலிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன ஜனங்களெல்லாம் பின்னிட்டுத் திரும்பி, கரேயாவின் குமாரனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள்.

אֶל, בֶּן
Jeremiah 41:15

நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.

בֶּן, אֶל
Jeremiah 41:16

கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை வெட்டிப் போட்ட நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும், தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பப்பண்ணினதுமான் மீதியான சகல ஜனமுமாகிய சேவகரான மனுஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், அரமனைப் பிரதானிகளையும் சேர்த்துக்கொண்டு.

בֶּן, בֶּן, בֶּן
Jeremiah 41:18

தாங்கள் எகிப்துக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்கு அருகான கிம்கானின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.

יִשְׁמָעֵ֣אל, בֶּן, בֶּן
that
Now
it
came
to
וַיְהִ֣י׀wayhîvai-HEE
pass
month,
seventh
בַּחֹ֣דֶשׁbaḥōdešba-HOH-desh
the
הַשְּׁבִיעִ֗יhaššĕbîʿîha-sheh-vee-EE
in
came
בָּ֣אbāʾba
him,
Ishmael
יִשְׁמָעֵ֣אלyišmāʿēlyeesh-ma-ALE
son
the
בֶּןbenben
Nethaniah
of
נְתַנְיָ֣הnĕtanyâneh-tahn-YA
son
the
בֶןbenven
of
Elishama,
the
אֱלִישָׁמָ֣עʾĕlîšāmāʿay-lee-sha-MA
seed
מִזֶּ֣רַעmizzeraʿmee-ZEH-ra
of
royal,
and
הַ֠מְּלוּכָהhammĕlûkâHA-meh-loo-ha
the
princes
king,
וְרַבֵּ֨יwĕrabbêveh-ra-BAY
of
the
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
even
וַעֲשָׂרָ֨הwaʿăśārâva-uh-sa-RA
ten
אֲנָשִׁ֥יםʾănāšîmuh-na-SHEEM
men
with
אִתּ֛וֹʾittôEE-toh
unto
אֶלʾelel
Gedaliah
גְּדַלְיָ֥הוּgĕdalyāhûɡeh-dahl-YA-hoo
the
son
בֶןbenven
Ahikam
of
אֲחִיקָ֖םʾăḥîqāmuh-hee-KAHM
to
Mizpah;
הַמִּצְפָּ֑תָהhammiṣpātâha-meets-PA-ta
eat
did
וַיֹּ֨אכְלוּwayyōʾkĕlûva-YOH-heh-loo
they
there
and
שָׁ֥םšāmshahm
bread
לֶ֛חֶםleḥemLEH-hem
together
יַחְדָּ֖וyaḥdāwyahk-DAHV
in
Mizpah.
בַּמִּצְפָּֽה׃bammiṣpâba-meets-PA