Context verses Jeremiah 34:17
Jeremiah 34:2

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.

אֶל, אָמַ֣ר
Jeremiah 34:5

சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.

נְאֻם
Jeremiah 34:6

இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.

אֶל
Jeremiah 34:7

அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.

אֶל, וְאֶל
Jeremiah 34:14

நான் உங்கள் பிதாக்களை அடிமை வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள்.

אֵלַ֔י
Jeremiah 34:15

நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.

לְרֵעֵ֑הוּ
Jeremiah 34:16

ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனனாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் வேலைக்காரியையும் திரும்ப அழைத்து வந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள்.

וְאִ֣ישׁ
Jeremiah 34:18

என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.

לֹֽא
Jeremiah 34:20

நான் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

וְנָתַתִּ֤י, הָאָֽרֶץ׃
Jeremiah 34:22

இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

נְאֻם, יְהוָ֗ה, אֶל
Therefore
לָכֵן֮lākēnla-HANE
thus
כֹּהkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord;
יְהוָה֒yĕhwāhyeh-VA
Ye
אַתֶּם֙ʾattemah-TEM
not
have
לֹֽאlōʾloh
hearkened
שְׁמַעְתֶּ֣םšĕmaʿtemsheh-ma-TEM
unto
אֵלַ֔יʾēlayay-LAI
me,
in
proclaiming
לִקְרֹ֣אliqrōʾleek-ROH
liberty,
דְר֔וֹרdĕrôrdeh-RORE
one
every
אִ֥ישׁʾîšeesh
to
his
brother,
לְאָחִ֖יוlĕʾāḥîwleh-ah-HEEOO
and
every
man
וְאִ֣ישׁwĕʾîšveh-EESH
neighbour:
his
to
לְרֵעֵ֑הוּlĕrēʿēhûleh-ray-A-hoo
behold,
הִנְנִ֣יhinnîheen-NEE
I
proclaim
קֹרֵא֩qōrēʾkoh-RAY
a
liberty
לָכֶ֨םlākemla-HEM
saith
you,
for
דְּר֜וֹרdĕrôrdeh-RORE
the
Lord,
נְאֻםnĕʾumneh-OOM
to
יְהוָ֗הyĕhwâyeh-VA
the
sword,
אֶלʾelel
to
הַחֶ֙רֶב֙haḥerebha-HEH-REV
pestilence,
the
אֶלʾelel
and
to
הַדֶּ֣בֶרhaddeberha-DEH-ver
the
famine;
וְאֶלwĕʾelveh-EL
make
will
I
and
הָרָעָ֔בhārāʿābha-ra-AV
you
to
be
removed
וְנָתַתִּ֤יwĕnātattîveh-na-ta-TEE
all
into
אֶתְכֶם֙ʾetkemet-HEM
the
kingdoms
לְזַוָ֔עֲהlĕzawāʿăleh-za-VA-uh
of
the
earth.
לְכֹ֖לlĕkōlleh-HOLE


מַמְלְכ֥וֹתmamlĕkôtmahm-leh-HOTE


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets