Context verses Jeremiah 2:4
Jeremiah 2:1

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

דְבַר, יְהוָ֖ה
Jeremiah 2:26

திருடன் அகப்படுகிறபோது எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கடமையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து நீ என்னைப் பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.

בֵּ֣ית
Jeremiah 2:31

சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.

דְבַר
Hear
שִׁמְע֥וּšimʿûsheem-OO
ye
the
word
דְבַרdĕbardeh-VAHR
Lord,
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
O
house
בֵּ֣יתbêtbate
Jacob,
of
יַעֲקֹ֑בyaʿăqōbya-uh-KOVE
and
all
וְכָֽלwĕkālveh-HAHL
the
families
מִשְׁפְּח֖וֹתmišpĕḥôtmeesh-peh-HOTE
house
the
of
בֵּ֥יתbêtbate
of
Israel:
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE