Context verses Jeremiah 16:10
Jeremiah 16:3

இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும் இந்ததேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

עַל
Jeremiah 16:4

மகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

עַל
Jeremiah 16:7

செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.

עַל, עַל, עַל
Jeremiah 16:9

ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும் மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֤ה
Jeremiah 16:13

ஆதலால், உங்களை இந்ததேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.

הַזֹּ֔את, עַל
Jeremiah 16:15

இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֥ר, עַל, אֲשֶׁ֥ר
Jeremiah 16:16

இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன் இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக்குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.

כָּל, כָּל
Jeremiah 16:17

என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.

כִּ֤י, עַל, כָּל
Jeremiah 16:19

என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.

אֵלֶ֗יךָ
Jeremiah 16:21

ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

הַזֹּ֔את
is
is
And
pass,
to
come
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
shall
כִּ֤יkee
it
when
thou
תַגִּיד֙taggîdta-ɡEED
shew
לָעָ֣םlāʿāmla-AM
shalt
הַזֶּ֔הhazzeha-ZEH
people
אֵ֥תʾētate
this
כָּלkālkahl

הַדְּבָרִ֖יםhaddĕbārîmha-deh-va-REEM
all
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
words,
these
and
they
וְאָמְר֣וּwĕʾomrûveh-ome-ROO
shall
אֵלֶ֗יךָʾēlêkāay-LAY-ha
say
unto
עַלʿalal
Wherefore
מֶה֩mehmeh
thee,

pronounced
דִבֶּ֨רdibberdee-BER
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
the
עָלֵ֙ינוּ֙ʿālênûah-LAY-NOO
hath
אֵ֣תʾētate
against
כָּלkālkahl

הָרָעָ֤הhārāʿâha-ra-AH
all
הַגְּדוֹלָה֙haggĕdôlāhha-ɡeh-doh-LA
evil
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
great
this
what
וּמֶ֤הûmeoo-MEH
or
us?
our
עֲוֹנֵ֙נוּ֙ʿăwōnēnûuh-oh-NAY-NOO
iniquity?
what
וּמֶ֣הûmeoo-MEH
or
our
sin
חַטָּאתֵ֔נוּḥaṭṭāʾtēnûha-ta-TAY-noo
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
committed
have
we
חָטָ֖אנוּḥāṭāʾnûha-TA-noo
against
the
Lord
לַֽיהוָ֥הlayhwâlai-VA
our
God?
אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo