Context verses Jeremiah 13:15
Jeremiah 13:5

நான் போய் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்திலே ஒளித்துவைத்தேன்.

יְהוָ֖ה
Jeremiah 13:8

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֖ה
Jeremiah 13:12

சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.

כִּ֥י
Jeremiah 13:17

நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண்மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.

כִּ֥י
Hear
שִׁמְע֥וּšimʿûsheem-OO
ye,
and
give
ear;
וְהַאֲזִ֖ינוּwĕhaʾăzînûveh-ha-uh-ZEE-noo
not
be
אַלʾalal
proud:
תִּגְבָּ֑הוּtigbāhûteeɡ-BA-hoo
for
כִּ֥יkee
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
hath
spoken.
דִּבֵּֽר׃dibbērdee-BARE