Context verses Isaiah 52:12
Isaiah 52:1

எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

כִּ֣י
Isaiah 52:3

விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי, יְהוָ֔ה
Isaiah 52:4

பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

כִּ֣י
Isaiah 52:5

இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֔ה, כִּֽי, יְהוָ֔ה
Isaiah 52:6

இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச்சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
Isaiah 52:8

உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள்.

כִּ֣י
Isaiah 52:9

எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.

כִּֽי
be
כִּ֣יkee
will
For
not
לֹ֤אlōʾloh
ye
shall
בְחִפָּזוֹן֙bĕḥippāzônveh-hee-pa-ZONE
with
haste,
תֵּצֵ֔אוּtēṣēʾûtay-TSAY-oo
out
וּבִמְנוּסָ֖הûbimnûsâoo-veem-noo-SA
go
לֹ֣אlōʾloh
by
flight:
תֵלֵכ֑וּןtēlēkûntay-lay-HOON
nor
כִּֽיkee
go
for
הֹלֵ֤ךְhōlēkhoh-LAKE
will
go
לִפְנֵיכֶם֙lipnêkemleef-nay-HEM
before
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
Lord
rereward.
your
וּמְאַסִּפְכֶ֖םûmĕʾassipkemoo-meh-ah-seef-HEM
you;
God
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
the
and
of
Israel
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE