ஏசாயா 5:28
அவர்கள் அம்புகள் கூர்மையும், அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்ட்டவைகளும், அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய அம்புகள் கூர்மையும், அவர்களுடைய வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்பட்டவைகளும், அவர்களுடைய உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்.
Tamil Easy Reading Version
பகைவரின் அம்புகள் கூர்மையானதாக இருக்கும். அவர்களது வில்லுகள் எய்யத் தயாராக இருக்கும். குதிரைகளின் குளம்புகள் பாறையைப்போன்று கடுமையாக இருக்கும். அவர்களின் இரதங்களுக்குப் பின்னே புழுதி மேகங்கள் எழும்பும்.
Thiru Viviliam
⁽அவர்களுடைய அம்புகள்␢ கூர்மையானவை; அவர்களுடைய␢ விற்கள் நாணேற்றப்பட்டுள்ளன;␢ அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள்␢ கருங்கற்களைப் போல்␢ காட்சியளிக்கின்றன;␢ அவர்களுடைய தேர்ச் சக்கரங்கள்␢ சூறாவளிக் காற்றைப்போல் சுழல்கின்றன.⁾
King James Version (KJV)
Whose arrows are sharp, and all their bows bent, their horses’ hoofs shall be counted like flint, and their wheels like a whirlwind:
American Standard Version (ASV)
whose arrows are sharp, and all their bows bent; their horses’ hoofs shall be accounted as flint, and their wheels as a whirlwind:
Bible in Basic English (BBE)
Their arrows are sharp, and every bow is bent: the feet of their horses are like rock, and their wheels are like a rushing storm.
Darby English Bible (DBY)
their arrows are sharp, and all their bows bent; their horses’ hoofs are reckoned as the flint, and their wheels as a whirlwind.
World English Bible (WEB)
Whose arrows are sharp, And all their bows bent. Their horses’ hoofs will be like flint, And their wheels like a whirlwind.
Young’s Literal Translation (YLT)
Whose arrows `are’ sharp, and all its bows bent, Hoofs of its horses as flint have been reckoned, And its wheels as a hurricane!
ஏசாயா Isaiah 5:28
அவர்கள் அம்புகள் கூர்மையும், அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்ட்டவைகளும், அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்.
Whose arrows are sharp, and all their bows bent, their horses' hoofs shall be counted like flint, and their wheels like a whirlwind:
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| חִצָּיו֙ | ḥiṣṣāyw | hee-tsav | |
| שְׁנוּנִ֔ים | šĕnûnîm | sheh-noo-NEEM | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| קַשְּׁתֹתָ֖יו | qaššĕtōtāyw | ka-sheh-toh-TAV | |
| דְּרֻכ֑וֹת | dĕrukôt | deh-roo-HOTE | |
| פַּרְס֤וֹת | parsôt | pahr-SOTE | |
| סוּסָיו֙ | sûsāyw | soo-sav | |
| כַּצַּ֣ר | kaṣṣar | ka-TSAHR | |
| נֶחְשָׁ֔בוּ | neḥšābû | nek-SHA-voo | |
| וְגַלְגִּלָּ֖יו | wĕgalgillāyw | veh-ɡahl-ɡee-LAV | |
| כַּסּוּפָֽה׃ | kassûpâ | ka-soo-FA |
Cross Reference
சங்கீதம் 45:5
உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.
நாகூம் 3:2
சவுக்குகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,
நாகூம் 2:3
அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய யுத்தவீரர் இரத்தாம்பரந் தரித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கடகங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்.
மீகா 4:13
சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும் அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.
எசேக்கியேல் 21:9
மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: பட்டயம் கூர்மையாக்கப்பட்டது, பட்டயம் கூர்மையாக்கப்பட்டது; அது துலக்கப்பட்டுமிருக்கிறது.
எரேமியா 47:3
அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.
எரேமியா 5:16
திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பாக்கிரமசாலிகள்.
ஏசாயா 21:1
கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல்காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்துவருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது.
சங்கீதம் 120:4
பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
சங்கீதம் 7:12
அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
நியாயாதிபதிகள் 5:22
அப்பொழுது குதிரைகளின் குளம்புகள்; பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
Tags அவர்கள் அம்புகள் கூர்மையும் அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும் அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்ட்டவைகளும் அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்
Isaiah 5:28 in Tamil Concordance Isaiah 5:28 in Tamil Interlinear Isaiah 5:28 in Tamil Image