Context verses Isaiah 29:10
Isaiah 29:14

ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת
Isaiah 29:16

ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லை என்றும் சொல்லத்தகுமோ?

כִּֽי
Isaiah 29:20

கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.

כִּֽי
Isaiah 29:22

ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.

יְהוָה֙, אֶת
Isaiah 29:23

அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள்.

אֶת, וְאֶת
For
כִּֽיkee
hath
poured
נָסַ֨ךְnāsakna-SAHK
out
upon
the
עֲלֵיכֶ֤םʿălêkemuh-lay-HEM
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
spirit
the
you
ר֣וּחַrûaḥROO-ak
of
deep
sleep,
תַּרְדֵּמָ֔הtardēmâtahr-day-MA
closed
hath
and
וַיְעַצֵּ֖םwayʿaṣṣēmvai-ah-TSAME

אֶתʾetet
your
eyes:
עֵֽינֵיכֶ֑םʿênêkemay-nay-HEM

אֶתʾetet
the
prophets
הַנְּבִיאִ֛יםhannĕbîʾîmha-neh-vee-EEM
rulers,
your
and
וְאֶתwĕʾetveh-ET
the
seers
רָאשֵׁיכֶ֥םrāʾšêkemra-shay-HEM
hath
he
covered.
הַחֹזִ֖יםhaḥōzîmha-hoh-ZEEM


כִּסָּֽה׃kissâkee-SA