Context verses Genesis 8:1
Genesis 8:6

நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

נֹ֔חַ, אֶת, אֲשֶׁ֥ר
Genesis 8:7

ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.

אֶת
Genesis 8:8

பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.

אֶת
Genesis 8:9

பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடங்காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.

עַל
Genesis 8:10

பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.

אֶת
Genesis 8:11

அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.

נֹ֔חַ
Genesis 8:12

பின்னும் எழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.

אֶת
Genesis 8:13

அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.

אֶת
Genesis 8:17

உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

כָּל, עַל, עַל
Genesis 8:19

பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.

כָּל, כָּל, עַל
Genesis 8:21

சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருகிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.

אֶת, אֶת, אֶת, כָּל
Genesis 8:22

பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

כָּל
was
remembered
וַיִּזְכֹּ֤רwayyizkōrva-yeez-KORE
And
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
God
אֶתʾetet

נֹ֔חַnōaḥNOH-ak
Noah,
every
וְאֵ֤תwĕʾētveh-ATE
and
living
כָּלkālkahl
thing,
all
הַֽחַיָּה֙haḥayyāhha-ha-YA
and
the
וְאֶתwĕʾetveh-ET
cattle
כָּלkālkahl
that
with
הַבְּהֵמָ֔הhabbĕhēmâha-beh-hay-MA
ark:
the
in
him
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
pass
to
אִתּ֖וֹʾittôEE-toh
God
and
made
בַּתֵּבָ֑הbattēbâba-tay-VA
a
wind
וַיַּֽעֲבֵ֨רwayyaʿăbērva-ya-uh-VARE
over
אֱלֹהִ֥יםʾĕlōhîmay-loh-HEEM
earth,
the
ר֙וּחַ֙rûḥaROO-HA
asswaged;
and
the
עַלʿalal
waters
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets


וַיָּשֹׁ֖כּוּwayyāšōkkûva-ya-SHOH-koo


הַמָּֽיִם׃hammāyimha-MA-yeem