Context verses Genesis 47:27
Genesis 47:1

யோசேப்பு பார்வோனிடத்தில் போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி;

בְּאֶ֥רֶץ
Genesis 47:4

கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.

בְּאֶ֣רֶץ, בְּאֶ֥רֶץ
Genesis 47:6

எகிப்து தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்தில் உள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.

בְּאֶ֣רֶץ
Genesis 47:11

பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்து தேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.

בְּאֶ֣רֶץ, בְּאֶ֣רֶץ
Genesis 47:21

மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான்.

מִצְרַ֖יִם
Genesis 47:28

யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம்.

בְּאֶ֣רֶץ
dwelt
And
וַיֵּ֧שֶׁבwayyēšebva-YAY-shev
Israel
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
in
the
land
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
Egypt,
of
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
in
the
country
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
Goshen;
of
גֹּ֑שֶׁןgōšenɡOH-shen
and
they
had
possessions
וַיֵּאָֽחֲז֣וּwayyēʾāḥăzûva-yay-ah-huh-ZOO
grew,
and
therein,
בָ֔הּbāhva
and
multiplied
וַיִּפְר֥וּwayyiprûva-yeef-ROO
exceedingly.
וַיִּרְבּ֖וּwayyirbûva-yeer-BOO


מְאֹֽד׃mĕʾōdmeh-ODE