Context verses Genesis 38:26
Genesis 38:4

அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.

ע֖וֹד
Genesis 38:12

அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.

יְהוּדָ֗ה, עַל
Genesis 38:14

சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.

עַל, כִּֽי, לֹֽא
Genesis 38:16

அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.

וַיֹּ֙אמֶר֙
Genesis 38:21

அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.

עַל, לֹֽא
Genesis 38:22

அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.

לֹֽא
Genesis 38:28

அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.

עַל
Genesis 38:30

பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.

עַל
them,
acknowledged
וַיַּכֵּ֣רwayyakkērva-ya-KARE
And
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
Judah
and
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
righteous
more
been
hath
She
צָֽדְקָ֣הṣādĕqâtsa-deh-KA
than
מִמֶּ֔נִּיmimmennîmee-MEH-nee
I;
because
כִּֽיkee

עַלʿalal
that
כֵּ֥ןkēnkane
her
not
לֹֽאlōʾloh
I
gave
נְתַתִּ֖יהָnĕtattîhāneh-ta-TEE-ha
to
Shelah
לְשֵׁלָ֣הlĕšēlâleh-shay-LA
son.
my
בְנִ֑יbĕnîveh-NEE
no
again
more.
And
וְלֹֽאwĕlōʾveh-LOH
he
יָסַ֥ףyāsapya-SAHF
knew
ע֖וֹדʿôdode
her
לְדַעְתָּֽה׃lĕdaʿtâleh-da-TA