Context verses Genesis 35:4
Genesis 35:1

தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.

אֶֽל
Genesis 35:2

அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.

כָּל, אֲשֶׁ֣ר, אֱלֹהֵ֤י, הַנֵּכָר֙, אֲשֶׁ֣ר
Genesis 35:3

நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.

אֲשֶׁ֥ר
Genesis 35:9

யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ƠΚ ΰ்வதித்து;

אֶֽל
Genesis 35:12

நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப் பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,

וְאֶת, אֲשֶׁ֥ר
Genesis 35:26

காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.

יַֽעֲקֹ֔ב, אֲשֶׁ֥ר
And
they
gave
וַיִּתְּנ֣וּwayyittĕnûva-yee-teh-NOO
unto
אֶֽלʾelel
Jacob
יַעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE

אֵ֣תʾētate
all
כָּלkālkahl
the
strange
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
gods
הַנֵּכָר֙hannēkārha-nay-HAHR
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
in
their
hand,
בְּיָדָ֔םbĕyādāmbeh-ya-DAHM
and
all
their
earrings
וְאֶתwĕʾetveh-ET
which
הַנְּזָמִ֖יםhannĕzāmîmha-neh-za-MEEM
were
in
their
ears;
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
and
Jacob
בְּאָזְנֵיהֶ֑םbĕʾoznêhembeh-oze-nay-HEM
hid
וַיִּטְמֹ֤ןwayyiṭmōnva-yeet-MONE
them
under
אֹתָם֙ʾōtāmoh-TAHM
the
oak
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
which
תַּ֥חַתtaḥatTA-haht
was
by
הָֽאֵלָ֖הhāʾēlâha-ay-LA
Shechem.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


עִםʿimeem


שְׁכֶֽם׃šĕkemsheh-HEM