Context verses Genesis 34:21
Genesis 34:3

அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.

אֶת
Genesis 34:4

சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.

אֶת
Genesis 34:5

தன் குமாரத்தியாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது , அவன் குமாரர் அவனுடைய மந்தையினிடத்தில் வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வருமளவும் யாக்கோபு பேசாமலிருந்தான்.

אֶת, אֶת
Genesis 34:7

யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.

אֶת
Genesis 34:9

நீங்கள் எங்களோடே சம்பந்தங் கலந்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு,

וְאֶת, בְּנֹתֵ֖ינוּ
Genesis 34:12

பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.

אֶת
Genesis 34:13

அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாகிய தீனாளைச் சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக:

אֶת, וְאֶת
Genesis 34:14

விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது; அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும்.

אֶת
Genesis 34:16

உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்.

אֶת, וְאֶת
Genesis 34:17

விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.

אֶת
Genesis 34:26

ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

וְאֶת, וְאֶת, אֶת
Genesis 34:28

அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும்,

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
Genesis 34:29

அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
Genesis 34:31

அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.

אֶת
it
הָֽאֲנָשִׁ֨יםhāʾănāšîmha-uh-na-SHEEM
are
הָאֵ֜לֶּהhāʾēlleha-A-leh
is
men
שְֽׁלֵמִ֧יםšĕlēmîmsheh-lay-MEEM
These
הֵ֣םhēmhame
peaceable
with
us;
dwell
them
אִתָּ֗נוּʾittānûee-TA-noo
therefore
let
land,
וְיֵֽשְׁב֤וּwĕyēšĕbûveh-yay-sheh-VOO
the
in
בָאָ֙רֶץ֙bāʾāreṣva-AH-RETS
and
trade

for
וְיִסְחֲר֣וּwĕyisḥărûveh-yees-huh-ROO
therein;
אֹתָ֔הּʾōtāhoh-TA
land,
the
behold,
וְהָאָ֛רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
large
הִנֵּ֥הhinnēhee-NAY
enough
them;
רַֽחֲבַתraḥăbatRA-huh-vaht
for
daughters
their
יָדַ֖יִםyādayimya-DA-yeem
take
לִפְנֵיהֶ֑םlipnêhemleef-nay-HEM
us
let
אֶתʾetet
wives,
for
us
to
בְּנֹתָם֙bĕnōtāmbeh-noh-TAHM
our
daughters.
them
give
נִקַּֽחniqqaḥnee-KAHK
us
and
let
לָ֣נוּlānûLA-noo


לְנָשִׁ֔יםlĕnāšîmleh-na-SHEEM


וְאֶתwĕʾetveh-ET


בְּנֹתֵ֖ינוּbĕnōtênûbeh-noh-TAY-noo


נִתֵּ֥ןnittēnnee-TANE


לָהֶֽם׃lāhemla-HEM