Context verses Genesis 32:32
Genesis 32:4

நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும்,

יַֽעֲקֹ֔ב
Genesis 32:7

அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப் பிரித்து:

אֶת
Genesis 32:10

அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.

אֶת, אֶת
Genesis 32:11

என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று நான் அவனுக்குப் பயந்திருக்கிறேன்.

עַל
Genesis 32:12

தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.

לֹֽא
Genesis 32:17

முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,

אֶת
Genesis 32:19

இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,

אֶת, אֶת, אֶת
Genesis 32:21

அந்தப்படியே வெகுமதி அவனுக்குமுன் போயிற்று; அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி,

עַל
Genesis 32:22

இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.

אֶת
Genesis 32:23

அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.

אֶת, אֶת
Genesis 32:24

யாக்கோபு பிந்தித் தரித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,

עַ֖ד
Genesis 32:25

அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

בְּכַף, יֶ֣רֶךְ, יַֽעֲקֹ֔ב
Genesis 32:31

அவன் பெனியேலைக் கடந்து போகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுழுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.

אֶת, עַל
is
עַלʿalal
of
כֵּ֡ןkēnkane

Therefore
לֹֽאlōʾloh
not
eat
יֹאכְל֨וּyōʾkĕlûyoh-heh-LOO
children
בְנֵֽיbĕnêveh-NAY
the
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
of
Israel
אֶתʾetet

sinew
גִּ֣ידgîdɡeed
the
which
הַנָּשֶׁ֗הhannāšeha-na-SHEH
shrank,
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
which
upon
עַלʿalal
the
hollow
כַּ֣ףkapkahf
thigh,
the
of
הַיָּרֵ֔ךְhayyārēkha-ya-RAKE
unto
עַ֖דʿadad
day:
הַיּ֣וֹםhayyômHA-yome
this
הַזֶּ֑הhazzeha-ZEH
because
כִּ֤יkee
he
touched
נָגַע֙nāgaʿna-ɡA
hollow
the
בְּכַףbĕkapbeh-HAHF
thigh
of
יֶ֣רֶךְyerekYEH-rek
Jacob's
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
in
the
sinew
בְּגִ֖ידbĕgîdbeh-ɡEED
that
shrank.
הַנָּשֶֽׁה׃hannāšeha-na-SHEH