அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.
அதற்கு அவன் நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.
நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.
அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.
அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து,
| And Jacob's | וַיִּֽחַר | wayyiḥar | va-YEE-hahr |
| anger | אַ֥ף | ʾap | af |
| was kindled | יַֽעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| against Rachel: | בְּרָחֵ֑ל | bĕrāḥēl | beh-ra-HALE |
| and he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Am I | הֲתַ֤חַת | hătaḥat | huh-TA-haht |
| in God's | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| stead, | אָנֹ֔כִי | ʾānōkî | ah-NOH-hee |
| who | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| hath withheld | מָנַ֥ע | mānaʿ | ma-NA |
| from | מִמֵּ֖ךְ | mimmēk | mee-MAKE |
| thee the fruit | פְּרִי | pĕrî | peh-REE |
| of the womb? | בָֽטֶן׃ | bāṭen | VA-ten |