தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.
அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.
அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
| So he drove out | וַיְגָ֖רֶשׁ | waygāreš | vai-ɡA-resh |
| אֶת | ʾet | et | |
| the man; | הָֽאָדָ֑ם | hāʾādām | ha-ah-DAHM |
| and he placed | וַיַּשְׁכֵּן֩ | wayyaškēn | va-yahsh-KANE |
| at the east | מִקֶּ֨דֶם | miqqedem | mee-KEH-dem |
| of the garden | לְגַן | lĕgan | leh-ɡAHN |
| of Eden | עֵ֜דֶן | ʿēden | A-den |
| אֶת | ʾet | et | |
| Cherubims, | הַכְּרֻבִ֗ים | hakkĕrubîm | ha-keh-roo-VEEM |
| and a flaming | וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE |
| sword | לַ֤הַט | lahaṭ | LA-haht |
| which turned every way, | הַחֶ֙רֶב֙ | haḥereb | ha-HEH-REV |
| to keep | הַמִּתְהַפֶּ֔כֶת | hammithappeket | ha-meet-ha-PEH-het |
| לִשְׁמֹ֕ר | lišmōr | leesh-MORE | |
| the way | אֶת | ʾet | et |
| of the tree | דֶּ֖רֶךְ | derek | DEH-rek |
| of life. | עֵ֥ץ | ʿēṣ | ayts |
| הַֽחַיִּֽים׃ | haḥayyîm | HA-ha-YEEM |